உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்திற்கு தயாராகின்றனர்!

Date:

(Photos: TRT World)

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

அதற்கமைய ரமழான் மாதத்தை முன்னிட்டு தெருக்களை அலங்கரிப்பதன் மூலமும், அந்த மாதத்தில் தயாரிக்கப்பட்ட மற்றும் உட்கொள்ளப்படும் உணவுகளை வாங்குவதன் மூலமும் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தேசியம், இனம், அல்லது நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கிறார்கள்.

இந்நிலையில் லண்டன், இஸ்ரேல், பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேஷியா, பலஸ்தீன், போன்ற நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் ரமழான் மாதத்திற்கு தயாராகும் புகைப்படங்களை சர்வதேச ஊடகமான TRT World வெளியிட்டுள்ளதை காணலாம்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...