பட்டதாரிகளை ஆசிரியர் பணிக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு

Date:

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூலத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு அரச சேவையிலிருந்து ஆசிரியர் தொழிலுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2023- உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர பரீட்சை இன்று நடைபெறும் அறிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் பரீட்சை நடத்தும் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மேற்கண்ட போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு அறிவிப்பு ஜனவரி 27, 2023 வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...