பட்டதாரிகளை ஆசிரியர் பணிக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு

Date:

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூலத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு அரச சேவையிலிருந்து ஆசிரியர் தொழிலுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2023- உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர பரீட்சை இன்று நடைபெறும் அறிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் பரீட்சை நடத்தும் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மேற்கண்ட போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களுக்கான அழைப்பு அறிவிப்பு ஜனவரி 27, 2023 வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...