‘Sea Bone Encore’ ஏழு நட்சத்திர சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

Date:

437 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு Sea Bone Encore என்ற ஏழு நட்சத்திர   சொகுசுக் கப்பல் இன்று (27) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து காலி துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலின் பணியாளர்கள் 437 பேர்.

இந்த கப்பலில் வந்த பயணிகளில் 350 பேர் இன்று பின்னவல மற்றும் இங்கிரிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளதாக கொழும்பு துறைமுகத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பலில் 30 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ள நிலையில், இந்தக் கப்பல் இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...