உக்ரைன் அணுவாலை தொடர்பில் ஐ.நா விடுத்த எச்சரிக்கை!

Date:

உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ரஷ்யா அதன் அதிகாரிகளை வெளியேற்ற தொடங்கியுள்ளது.

இதையடுத்து அங்கு நிலைமை அபாயகரமாக இருக்கக்கூடும் என ஐ.நா அனைத்துலக அணுசக்தி அமைப்பு எச்சரித்துள்ளது.

உக்ரைனியப் படையினர் அங்கு வான் தாக்குதலை அதிகரித்திருப்பதாக கூறிய மாஸ்கோ, சிறு குழந்தைகள், முதியோர்களை கொண்டுள்ள ரஷ்ய குடும்பங்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், அனைத்துலக அணுசக்தி அமைப்பின் எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

இதற்கிடையே, உக்ரைனின் மைக்கொலைவ் வட்டாரத்தில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நேற்று அதிகரித்துள்ளது. தொழில்துறை வட்டாரங்களை குறிவைத்து அது தாக்ப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...