அலி சப்ரி – இஸ்ரேல் தூதுவர் சந்திப்பு: ஆக்கபூர்வமானது என அமைச்சர் தெரிவிப்பு

Date:

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிக்கும் இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நாஓ கிளொனுக்குமிடையிலான சந்திப்பொன்று திங்களன்று நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது விவசாயம், வான்வழித் தொடர்புகள், தொழில்வாய்ப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சந்திப்பு ஆக்கபூர்வமாக அமைந்தது என அமைச்சர் அலி சப்ரி தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...