பாடசாலை உபகரணங்களின் விலைகள் குறையும்?

Date:

எதிர்வரும் 2 வாரங்களில் பாடசாலை புத்தக பைகள், அப்பியாச புத்தகங்கள் மற்றும் காலணிகளின் விலை மேலும் குறைக்கப்படலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க முடியும் என அதன் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் நிறப்பூச்சு, இரும்பு போன்ற கட்டுமானத்துறைசார் பொருட்களின் விலை இதுவரை குறையவில்லை என தேசிய கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...