ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Date:

இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும், விற்பனை விலை 314.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஐந்து நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று முதல் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் திறக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக ஜூன் 29ம் திகதி முதல் நேற்று வரை வங்கிகள் மூடப்பட்டிருந்தன.

இதேவேளை, கடந்த 28ம் திகதி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 301.15 ரூபாவாகவும், விற்பனை விலை 316.67 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது என்பதும் குறிப்பிட்த்தக்கது.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...