மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

Date:

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக, பல்கலைக்கழகத்தை இன்று (18) தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதனால் தற்போது மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பல்கலைக்கழகத்தைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைதியின்மை சீராகும் வரை பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...