பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன நியமனம்

Date:

பாகிஸ்தானுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக முன்னாள் கடற்படை தளபதியான அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

ரவிந்திர விஜேகுணரத்ன இதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றினார்.

முன்னாள் கடற்படை தளபதியான அவர், கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய பின்னர் ஓய்வுபெற்றார்.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய அத்மிரல் மொஹான் விஜேவிக்ரமவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால், ரவிந்திர விஜேகுணரத்ன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...