பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு !

Date:

2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது.

இதற்கமைய இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் தவணைக்கான விடுமுறை, எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நிறைவடையும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தரம் ஐந்து புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை இரண்டாம் தவணை விடுமுறையின் போது நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...