உணவுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்: உணவக உரிமையாளர்கள்

Date:

அனைத்து உணவுகளின் விலைகளும் அடுத்த சில தினங்களுக்குள் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

ஏற்கனவே உணவகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உணவுகளின் விலைகளை மீண்டும் அதிகரிப்பதால், இந்த நஷ்டம் மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம்.

அப்படி நடந்தால், உணவகங்களை மூடிவிட நேரிடும் எனவும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த கழிவறை வசதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதனையும் நிறுத்த நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் மேலும் கூறியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...