தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்

Date:

தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல பிரிவினர் கலந்து கொள்ள உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டியிருந்தால், தேவையான டெண்டர் கோரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட மின்சாரம் தடைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொது மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...