இணையத்தளம், youtube ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்க முடியாது: சுரேன் ராகவன்

Date:

இணையத்தளம் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தான் பதிலளிக்க போவதில்லை என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சூம் தொழிற்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இணையத்தளம் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இணையத்தளம் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள் தொடர்பாக நாட்டுக்குள் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும். அந்த ஊடகவியலாளர்கள் தனியுரிமை கொண்டுள்ள நபர்கள். யூடியூப்   என்பது பொறுப்புக்கூறும் ஊடகம் அல்ல.

இப்படியான பொறுப்பு கூறல் இன்மையே இலங்கையின் அபிவிருத்திக்கு பெரும் தடையாக உள்ளது எனவும் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...