இணையத்தளம், youtube ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்க முடியாது: சுரேன் ராகவன்

Date:

இணையத்தளம் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தான் பதிலளிக்க போவதில்லை என உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று சூம் தொழிற்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இணையத்தளம் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இணையத்தளம் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள் தொடர்பாக நாட்டுக்குள் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும். அந்த ஊடகவியலாளர்கள் தனியுரிமை கொண்டுள்ள நபர்கள். யூடியூப்   என்பது பொறுப்புக்கூறும் ஊடகம் அல்ல.

இப்படியான பொறுப்பு கூறல் இன்மையே இலங்கையின் அபிவிருத்திக்கு பெரும் தடையாக உள்ளது எனவும் சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...