எஹலியகொட அல் அக்ஸாவிலும் ஊடகக் கழகம் ஆரம்பம்!

Date:

எஹலியகொட அல் அக்ஸா கல்லூரியின் பாடசாலை ஊடகக் கழகம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கல்லூரி அதிபர் எப்.எம்.காஸிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் (ஓய்வு) அஷ்.என்.எம்.மிப்லி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஊடகக் கழக மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்றை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளரும் நாடறிந்த ஊடகப் பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் நடத்தினார்.

நடப்பு வருட ஊடகக் கழக அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட அல்ஹாஜ் நுஸ்கி சரீபினால் வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...