மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Date:

அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபிஉல் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு அவர்களது வாழ்வின் முன்மாதிரிகளை பிரதிபலிக்கும் வகையில் தங்களது பள்ளிவாசலினை மையப்படுத்தி பின்வரும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

1. மர நடுகையினை மேற்கொள்ளல்.

2. இரத்ததானம் வழங்கல் நிகழ்வினை ஏற்பாடு செய்தல்.

3. வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்குதல்.

4. ஏனைய சமூகங்களுடன் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

5. நபி (ஸல்) அவர்களது முன்மாதிரிகளை பிரதிபலிக்கும் வகையில் ஏனைய பொது விடயங்களை மேற்கொள்ளல்.

Popular

More like this
Related

சீரற்ற வானிலையால் சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள்...

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு.

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள்...

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால் 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926...

கண்டி- கொழும்பு பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

இயற்கை அனர்த்தங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளை,...