கள்எலிய சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Date:

கம்பஹா மாவட்டம், கள்எலியாவில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தந்தையை இழந்த, 8 முதல் 12 வயது வரையிலான ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

கற்றல் நடவடிக்கைகளுக்காக கள்எலிய, அலிகார் தேசிய கல்லூரிக்கு அனுப்பப்படுவார்கள்.

முற்றிலும் இலவசமாக மாணவர்கள் பராமரிக்கப்படுவர். க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் பிறகு தாம் விரும்பும் கற்கையைத் தொடர உதவி வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு, 0332271001 / 0773366274

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...