ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகளின் பிரதிகளை கோரும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை

Date:

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கைகளின் பிரதிகளை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரியுள்ளனர்.

இதுபோன்ற அறிக்கைகள் இருப்பது “முதல் முறையாக பொது மக்கள் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என்று ஆயர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், கர்தினால் தனியாகச் செயல்படாமல், “ஒருங்கிணைந்த மற்றும் மிக முக்கியமான உறுப்பினர் என்பதால், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் கூட்டுத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” என்றும் ஆயர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆயர்கள் பேரவையை தான் கையாள்வதாகவும், கார்தினாலுடன் இணைந்து அல்ல என்றும் ஜனாதிபதி தனது அண்மைய நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

பிஷப்ஸ் மாநாட்டில் 12 மறைமாவட்டங்களின் ஆயர்கள் மற்றும் கொலும்பில் உள்ள மூன்று துணை ஆயர்கள் அனைவரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று முதல் மின்சார சபையில் மாற்றம்

இலங்கை மின்சார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் இன்று முதல் 6...

தேசிய நலன் கருதி PSTA-வைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் 14 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தல்!

(தேசிய சூரா சபையின் (NSC) பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்....

ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு...

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...