45 நாட்களுக்குள் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!

Date:

இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை வெற்றி கரமாக நடைபெற்றதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையான சூழ்நிலையும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக மாலிம்படை சுமேத வித்தியாலய பரீட்சை நிலையத்திற்கு வருவதற்கு சிரமப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது .

எவ்வாறாயினும், பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு 40-45 நாட்கள் ஆகலாம், எனவே பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் உடனடியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...