45 நாட்களுக்குள் புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்!

Date:

இன்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை வெற்றி கரமாக நடைபெற்றதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பில் இதுவரை எவ்வித பிரச்சினையான சூழ்நிலையும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக மாலிம்படை சுமேத வித்தியாலய பரீட்சை நிலையத்திற்கு வருவதற்கு சிரமப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது .

எவ்வாறாயினும், பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு 40-45 நாட்கள் ஆகலாம், எனவே பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் உடனடியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...