பொரளை காசல் வைத்தியசாலையில் 06 ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!

Date:

பொரளை காசல் வைத்தியசாலையில் தாயொருவர் 06 ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) பிரசவம் இடம்பெற்றுள்ளது. குழந்தைகளின் தாய் ராகம பிரதேசத்தில் வசிப்பவர்.

எனினும், ஆறு சிறுவர்களும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...