பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் 37வது வருடாந்த மீலாதுன் நபி விழா

Date:

37வது வருடமாக பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தினால் மீலாதுன் நபி விழா நிகழ்வுகள் நேற்று (22) நடைபெற்றது.

இந்நிகழ்வு தெமட்டகொட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வுகள் அஹதியா பாடசாலையின் அதிபர் அல்-ஹாஜ் ஷிப்லி ஹாஷிம் முன்னிலையில் இடம்பெற்றது.

ருவனிகம சமாதி நாயக்க தேரர், சிவஸ்ரீ குமாரசுவாமி குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் பேராயர் ஜே. ஞானராஜா பாதிரியார் உட்பட சர்வ மத தலைவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

மேலும், இந்நிகழ்வில் அஹதியா பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட விஷேட விருந்தினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...