அதிக விலையில் அரிசி விற்பனை செய்தால் 1977 எனும் இலக்கத்திற்கு அழையுங்கள்!

Date:

அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 எனும் துரித இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது.

அத்துடன், அரிசியினை பதுக்கி வைப்பவர்கள் தொடர்பிலும் அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அரிசிக்கான கட்டுப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் கண்டறியும் நடவடிக்கையினை நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...