அதிக விலையில் அரிசி விற்பனை செய்தால் 1977 எனும் இலக்கத்திற்கு அழையுங்கள்!

Date:

அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 எனும் துரித இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது.

அத்துடன், அரிசியினை பதுக்கி வைப்பவர்கள் தொடர்பிலும் அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அரிசிக்கான கட்டுப்பட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் கண்டறியும் நடவடிக்கையினை நுகர்வோர் விவகார அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...