அபுல் ஹஸன் மதனி அவர்கள் எழுதிய ‘மரணித்தவரின் ஐந்து சொத்து உரிமைகள்’ புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று!

Date:

ரியாத் பத்ஹா தாவா நிலைய இஸ்லாமிய அழைப்பாளரும் இலங்கை காத்தான்குடி மௌலவி அபுல் ஹஸன் மதனி அவர்கள் எழுதிய ‘மரணித்தவரின் ஐந்து சொத்து உரிமைகள்‘ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை (09) இரவு 8 மணியளவில் சவுதி அரேபியா ரியாதில் அமைந்துள்ள பத்ஹா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்விழாவில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பக்கீர் முஹைதீன் அம்சா கலந்துகொண்டு இந்த புத்தகத்தை வெளியீட்டு வைக்கவுள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...