நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு சொட்டு இரத்தத்தை தானம் செய்யுங்கள்: புத்தளத்தில் இரத்ததான முகாம்!!

Date:

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையில் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரத்ததான முகாம் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ரம்யா லங்கா அறக்கட்டளை, புத்தளம் மாநகர சபை மற்றும் புத்தளம் பெண்கள் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் என்பன இணை அமைப்பாளர்களாக உள்ளன.

நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு துளி இரத்ததானம் செய்ய அனைவரையும் அழைக்கிறோம்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...