சுதந்திர பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து வேகந்த ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன் அமைதி ஆர்ப்பாட்டம்!

Date:

சுதந்திர பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து பலஸ்தீனில் இடம்பெற்று வரும் அவலங்களை சித்தரிக்கும் வகையில் கண்காட்சியொன்றும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றும் இன்று கொழும்பு வேகந்த ஜும்’ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.

பலஸ்தீன தூதரகம் ஏற்பாடு செய்த  இந்த அமைதி ஆர்ப்பாட்டதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதோடு அவர்களது கண்டனத்தையும் எதிர்ப்பு கோஷங்ளையும் வெளிப்படுத்தினர்.

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...