பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்ய எம்.பிக்களுக்கு தடை!

Date:

பாராளுமன்ற அமர்வுகளை வீடியோ பதிவு செய்வது மற்றும் சமூக ஊடகங்களில் நேரலை செல்வது தடைசெய்யப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

“வீடியோ பதிவு அமர்வுகளை சமூக ஊடகங்களில் நேரலை செய்யும் எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என இன்று  பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு அவர் தெரிவித்தார்.

அவை மீண்டும் தொடங்கியதும் சபாநாயகர் தனது முடிவுகளை அறிவித்தார். ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...