இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து ரூ.600 மில்லியன் டொலர் நிதி

Date:

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 600 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை கிடைத்த பின்னர் தவணை முறையில் இந்த தொகை பெற்றுக் கொள்ளப்படும் என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் யுத்த நிறுத்த மீறல்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொலை!

காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில்...

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல...

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...