பலஸ்தீன் சமாதானத்துக்காக இலங்கையில் நாளை மனிதச் சங்கிலி!

Date:

பலஸ்தீனில் மேற்கொள்ளப்பட்டு வரும் இன அழித்தொழிப்பை நிறுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதை வலியுறுத்தி நாளைய தினம் மனிதச் சங்கிலியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் லிபர்ட்டி பிளாஸாவுக்கு முன்னால் பி.ப.1.00 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலஸ்தீன் மீது மனிதாபிமான அக்கறையுள்ளவர்கள் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...