2024 இல் 3 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்!

Date:

2024 ஆம் ஆண்டில் 3 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட ”2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்” எனும் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் பணவீக்கத்தை 5 வீதமாக பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மூன்று வீத பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பின் மூலம் முறையற்ற வகையில் பொதுமக்களை பயன்படுத்த வேண்டாமென நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...