கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறை விளக்கம்!

Date:

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளாக்குவதாக சமூகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விடயம் தொடர்பில் மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தலைவர் விசேட வைத்தியர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம பொதுமக்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி, பல்வேறு தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்ற போதிலும், விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மைகள் எதுவும் இல்லை என கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...