நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்

Date:

”எதிர்காலத்தில் நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் சனத் தொகை  குறைவடைந்து வருவதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

குறிப்பாக இலங்கையில் பிறப்பு வீதம், 25 % குறைவடைந்துள்ளமை இதற்கு பிரதான காரணமாக உள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில்  பிறந்தவர்களின் எண்ணிக்கையுடன் 2022 ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்தால்  பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 90,000 ஆகக் குறைந்துள்ளது.அதாவது 25% ஆகக்  குறைந்துள்ளது.

அதேவேளை நாட்டில்  பிறப்புகளின் வீதம்  குறைந்து இறப்புகளின் வீதம் வேகமாக அதிகரித்து வருகின்றன.

மேலும் இளம் சமூகத்தினர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருதால் எதிர் காலத்தில்  இலங்கையின் சனத்தொகை கனிசமான அளவு குறையலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...