நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்

Date:

”எதிர்காலத்தில் நாட்டின் சனத் தொகை வெகுவாகக் குறைவடையலாம்” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகக் கற்கைகள் பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் சனத் தொகை  குறைவடைந்து வருவதற்கு பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

குறிப்பாக இலங்கையில் பிறப்பு வீதம், 25 % குறைவடைந்துள்ளமை இதற்கு பிரதான காரணமாக உள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டில்  பிறந்தவர்களின் எண்ணிக்கையுடன் 2022 ஆண்டை ஒப்பிட்டுப் பார்த்தால்  பிறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 90,000 ஆகக் குறைந்துள்ளது.அதாவது 25% ஆகக்  குறைந்துள்ளது.

அதேவேளை நாட்டில்  பிறப்புகளின் வீதம்  குறைந்து இறப்புகளின் வீதம் வேகமாக அதிகரித்து வருகின்றன.

மேலும் இளம் சமூகத்தினர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருதால் எதிர் காலத்தில்  இலங்கையின் சனத்தொகை கனிசமான அளவு குறையலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...