ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்

Date:

இந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு இன்று தீர்மானித்துள்ளது.

ஆதாரங்களின்படி ஜனாதிபதி விக்கிரமசிங்க தேசிய வேட்பாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுவில் உதவித் தலைவராக அகிலவிராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஹரின் பெர்னாண்டோ மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...