பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Date:

பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்படது.

இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட பின்னர் மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இருந்து விலக்கப்பட்டது.

குறித்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச்சட்டமூலத்துக்கு சிறுபான்மைக் கட்சிகளும், சர்வதேச மனித உரிமை மற்றும் சிவில் அமைப்புகள் கடும் எதிர்ப்பை முன்வைத்துவரும் பின்புலத்தில் அரசாங்கம் மீண்டும் இந்தச்சட்டமூலத்தில் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...