கந்தக்காட்டில் பதற்றம் – களத்தில் இராணுவம்!

Date:

கந்தக்காட்டில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு இராணுவத்தினரும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கந்தக்காட்டில் தங்கவைக்கப்பட்டு புணர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலே இந்த நிலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...