பலஸ்தீன மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடை

Date:

பலஸ்தீன மக்களுடனான இலங்கையின் ஆதரவையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்தும் வகையில் மனிதாபிமான உதவியின் அடையாளமாக காசா மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன முன்னிலையில் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரியவிடமிருந்து இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட் அவர்களினால் இந்த நன்கொடை  கையளித்தார்.

இந்த நிகழ்வின் போது இலங்கையின் வெளிவிவகார செயலாளர் மற்றும் அரபு நாடுகளின் தூதுவர்கள் கலந்து கொண்டனர்..

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...