புத்தளத்தில் உள்ள சிறுவர்களுக்கு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

Date:

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விழுக்கை, வத்தல்கண்டல் பிரதேசத்தில் உள்ள பல்லின சமூகத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு கடந்த 8 ஆம் திகதி பாடசாலைப் பைகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.

பஹன மீடியா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெயக் அப்துல் முஜீப் சாலிஹ் அவர்களின் அனுசரணையுடன் கொழும்பைச் சேர்ந்த ஃபசல் ஆப்தீன் அவர்களால் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை யோஹான் ஜெயராஜ், புத்தளம் சர்வமதக் குழுவின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எம். ருமைஸ், முன்பள்ளி ஆசிரியர்கள், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...