ஹஜ் குழுத்தலைவராக இப்ராஹீம் சாஹிப் அன்சார் மீண்டும் தலைவராக நியமனம்!

Date:

2024ஆம் ஆண்டுக்கான புதிய ஹஜ் குழுவின் தலைவராக இப்ராஹிம் சாஹிப் அன்சார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்த சாசன மற்றும் சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் அவரது அமைச்சில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக முஸ்லிம் சமய விவகார பணிப்பாளர் இசட். ஏ. எம் பைசல், மில்ஃபர் கஃபூர், இஃபாஸ் நபுஹான், முஹம்மது ஹனீபா இஷாக் மற்றும் நிஃப்ராஸ் நசீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட அன்சார், இலங்கைக்கான சவூதி அரேபியா, ஓமான் மலேசியா மற்றும் எகிப்து ஆகியநாடுகளின் தூதுவராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...