இந்திய புலமைப்பரிசில்கள் தொடர்பிலான அறிவிப்பு!

Date:

இந்திய கலாசார உறவுகள் மன்றத்தின் (ICCR) கீழ் இலங்கையர்களுக்கான முழு நிதியுதவி உதவித்தொகை திட்டங்களை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், இலங்கையர்கள் இந்தியாவில் உள்ள 120+ முன்னணி பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களில் பல்வேறு பாடங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் PHD (ஆராய்ச்சி) ஆகியவற்றை தொடர முடியும்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...