தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்!

Date:

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி அரசியல் கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் விதிகளை அமுல்படுத்துவது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் சட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கலந்துரையாடலின் போது ஆராயப்படும் என தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...