கடன் மறுசீரமைப்பு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Date:

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினை நிறைவு செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாத இருத்திக்குள் நிறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இறையாண்மை பத்திரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை நிறைவு செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...