வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம்: கல்வி அமைச்சின் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

Date:

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை எதிர்வரும் நாட்களில் (28 ,29 மற்றும் மார்ச் 01 ) மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பயிற்சி அல்லது விளையாட்டு நிகழ்வுகள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து பாடசாலை நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு வழங்கியுள்ள புதிய வழிகாட்டல்கள் பின்வருமாறு,

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...