எனசல்கொல்ல ஆரம்ப பிரிவு பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா – 2023

Date:

கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல ஆரம்ப பிரிவு பாடசாலையின் 2023ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் திருமதி சி.எம்.எப். சிமாரா அவர்களின் தலைமையில் எதிர்வரும் மார்ச் மாதம் மூன்றாம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் விசேட அதிதியாக கண்டி கல்வி வலயப் பணிப்பாளர் திரு. டி.சி.ஜே. அந்தரகே அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

2023ம் ஆண்டு பல துறைகளிலும் சாதனைப் படைத்த மாணவர்கள் இந்த நிகழ்வின் போது பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளனர்.

 

 

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...