காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை!

Date:

காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக சமாதான அனுசரணையாளர்கள் இன்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலஸ்தீனத்தில் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகி இருக்கும் பொதுமக்களுக்கு விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை வழங்க வெளிநாட்டு அரசாங்கங்கள் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து, காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான வழிவகைகள் குறித்து சமாதான அனுசரணையாளர்கள் கலந்துரையாடவுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் இஸ்ரேலிய, ஹமாஸ் தரப்பினரும் இன்று கெய்ரோ சென்றடைவர்கள் என எகிப்து பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...