வெள்ளவத்தையில் ஆடையகத்தில் ஏற்பட்ட தீ பரவலுக்கான காரணம்!

Date:

வெள்ளவத்தை பகுதியில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் 4 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் மின்கசிவு என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

11 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு படைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது பிரதேசவாசிகள், பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரியவந்துள்ளது

 

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...