கொழும்பு பள்ளிவாசல்களுக்கு சவூதி தூதுவர் ஈத்தம்பழ விநியோகம்!

Date:

நல்லெண்ணம் மற்றும் கலாசார பரிமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், இரண்டு புனிதஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களினால் பரிசாக வழங்கப்பட்ட பேரீச்சம்பழங்களை இலங்கைக்கான சவூதி தூதுவர் மேதகு காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி கொழும்பில் உள்ள பல பள்ளிவாசல்களுக்கு வழங்கி வைத்தார்.

பேரீச்சம்பழங்களை விநியோகிப்பதில் தூதுவரின் தனிப்பட்ட ஈடுபாடு, இந்த நல்லெண்ணச் செயலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது.

ஜாவத்தை பள்ளிவாசல், கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல், வெள்ளவத்தை பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், சிவப்புப் பள்ளிவாசல் மற்றும் ஸாஹிரா பள்ளிவாசல் ஆகியற்றுக்கு சவூதி தூதுவர் பேரீச்சம்பழங்களை வழங்கி வைத்தார்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...