இப்தார் உணவு பரிமாறும் பௌத்த பிக்கு!

Date:

மேலே காட்டப்படும் படத்தில் இருப்பவர் நேற்று புத்தளம் ஜூசிவாஸ் தஹம் பாடசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட அப்பிரதேச பௌத்த மதகுரு.

இவர் முஸ்லிம்களுடன் ஏனைய மதத்தவர்களுடன் மிகவும் அந்நியோன்னியமாக பழகும் சுபாவம் கொண்டவர்.

முஸ்லிம்களின் நோன்பு திறக்கும் நிகழ்வான இப்தார் நிகழ்வின்போது மேற்படி பௌத்த மதகுரு இப்தாருக்கான உணவுகளை பரிமாறுகின்ற ஒரு காட்சியே இது.

மனிதர்களை உள்ளத்தால் நேசிக்கின்ற பண்பு மேலோங்குகின்ற போது மதமோ, இனமோ எந்தவொரு நற்பணிக்கும் தடையாக அமைவதில்லை.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...