சுதந்திர பலஸ்தீனமே மத்திய கிழக்கில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும்: அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்

Date:

மத்திய கிழக்கில் முடிவில்லாத வன்முறையை முறியடிக்கும் ஒரே நம்பிக்கை பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்  பென்னி வோங்  தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் வன்முறையை இல்லாமலாக்கி நல்ல சூழ்நிலையை உருவாக்க உரிய வழி சுதந்திர பலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்வதாகும், இஸ்ரேல் உடனடியாக தன்னுடைய எல்லா இராணுவ நடவகைகளின் போதும் பொது மக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரபாவை தரைமார்க்கமாக தாக்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...