சுதந்திர பலஸ்தீனமே மத்திய கிழக்கில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும்: அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்

Date:

மத்திய கிழக்கில் முடிவில்லாத வன்முறையை முறியடிக்கும் ஒரே நம்பிக்கை பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது என அவுஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர்  பென்னி வோங்  தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் வன்முறையை இல்லாமலாக்கி நல்ல சூழ்நிலையை உருவாக்க உரிய வழி சுதந்திர பலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்வதாகும், இஸ்ரேல் உடனடியாக தன்னுடைய எல்லா இராணுவ நடவகைகளின் போதும் பொது மக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரபாவை தரைமார்க்கமாக தாக்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...