வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்பு!

Date:

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய இஸ்லாமிய குழு மற்றும் ஹனியேவின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த மூன்று மகன்மார்கள் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் கடமையாற்றியதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது.

இதேவேளை ஹனியாவின் குடும்பத்தாரின் வீடு கடந்த நவம்பரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

இத்தாக்குதலில் ஹனியாவின் பேரன்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பேரன் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஹனியாவுக்கு 13 மகன்கள் மற்றும் மகள்கள் இருப்பதாக ஹமாஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...