கண்டி இராஜசிங்க மன்னரின் அரண்மனை மருத்துவ பரம்பரையைச் சேர்ந்த முகம்மது உடையார் ஆசிரியர் காலமானார்!

Date:

கண்டி இராசதானி இராஜசிங்க மன்னரின் அரண்மனை மருத்துவ பரம்பரையைச் சேர்ந்த முகம்மது உடையார் ஆசிரியர் 102ஆவது வயதில் காலமானார்.

முஸ்லிம்கள் இலங்கையின் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்து செயற்பட்ட பல வரலாற்று சம்பவங்கள் காணப்படுகின்றன.

மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களின் ஆலோசகர்களாகவும் அரண்மனை வைத்தியர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் முஸ்லிம்கள் இருந்தார்கள் என்பது ஒரு சிறந்த வரலாறு.

அத்தகைய வரலாற்று பரம்பரைக்கு சொந்தமான கண்டியின் இராசதானியின் இரண்டாம் இராஜசிங்க மன்னரின் மருத்துவர்களின் பரம்பரையில் 5ஆம் வாரிசாக கருதப்படுகின்ற ஒருவரே ஷேக் முகம்மது உடையயார் ஆசிரியர் ஆவார்.

மாவனல்லை அரநாயக்க கெவிலிபிட்டியவை சேர்ந்த இவர் நேற்று காலமானார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...