ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சமத்துவ மக்கள் கட்சி சந்திப்பு: தேர்தலில் முஸ்லிம்களின் கடப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல்

Date:

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும், டாக்டர் யூசுபின் தலைமையிலான சமத்துவ மக்கள் முன்னணிக்குமிடையிலான விசேட சந்திப்பு வெள்ளிக்கிழமை (26) நிந்தவூரில் நடைபெற்றது.

இரு கட்சிகளும் இணைந்து எதிர்காலத்தில் கூட்டமைப்பை உருவாக்குவது பற்றி இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய கடப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில், இரு கட்சிகளதும் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், சமூக நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...