சாதாரண தர பரீட்சை: பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அறிவித்தல்

Date:

அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்/ நம்பிக்கை பொறுப்பாளர்கள்
ஜும்மாவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளல் சம்பந்தமாக முஸ்லிம் சமய  அலுவல்கள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சை 06.05.2024 – 15.05.2024 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தினங்களிலும் ஜும்மா தொழுகைக்கு பின்னரும் பரீட்சைகள் நடைபெற உள்ளதால் ஜும்மா பிரசங்க நேரத்தை கட்டாயமாக சுருக்கி பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் Z.A.M பைசல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...